தீருவேன் எங்கிறான் அவன் என்னடான்னா யுனிடெட் ஏ பி இல்லென்ன சாவுன்றான்.
எவன் எங்க்டா இருக்கீங்க?
பி ஜெ பி க்கு தெலிங்கான வேணுமா வேண்டாமா? ஒண்ணும் புரியல்யே
பின்ன் என்ன எழவுக்கு தேசிய்க் க்ட்சி ன்னு பட்டம்?
உதிரி உதிரியா போய்கினே இருந்துதுன்னு வை; நாளைக்கு நூறு காவேரி தீர்ப்பாயங்களும் ஆயிரம் முல்லைப்பெரியார்களும் வந்து தொலைக்கும்
வடமேற்கேயிருந்து துலுக்கனும் வடகிழக்கேயிருந்து மஞ்சக்குள்ளனுக்ளும் தெக்கெயிருந்து வெட்டிபேராளிகளும் இங்கே பங்கு போடுவனுக இங்கேயுள்ள கைக்கூலிகளும்,இனமானிகளும்(!) எல் ஈ டிக் களும் சேந்துக்கினு சோரம் போவானுக.நாம பாத்து வாயில எதையாவது வச்சுக்கணமா
ஏண்டா இதுக்காடா படேலய்யா கஷ்டப்பட்டாரு? ஓழுங்கா மத்தவன்ய சொறண்டாம் நியாயமா நடந்திருந்தா இப்படி வருமா? எல்லாம் அந்த மொழிவாரியா பிரிச்ச முட்டாப்பயலச் சொல்லணும்.
இந்த ஊரு திருடஙளும் நாளைக்கு தெக்க தம்பிக்கு வடக்க அன்ணனுக்குனு பேசுவான். ஜெ வாயில ச்க்கரைய அள்ளித்தான் போடணும்.

No comments:
Post a Comment