இதற்கும் தமிழக
குடி(!) மகன் கள் அசரப்போவதில்லை.
இன்று ஜயா வில் பார்த்திருக்கலாம். ஏதோ கல்லூரி அட்மிஷன் போல ஒரு பெண் ஒரு ரெஜிஸ்டரில் எழுதிக்கொள்கிறாள்; அந்த அமைச்சர் தன் கையால் ஒரு சட்டையும் சின்ன புட்டியும்(உண்மை) எடுத்துக் கொடுக்க ரொம்பவே(தொ.கா.தொகுப்பாளினி களின் கைங்கரியம்!)
அமைதியாக வரிசயில் நின்று ஒவ்வொருவராக வாங்கிசென்றனர்.இந்தக்கேவலத்தின் முழுப் பொறுப்பாளி கலைஞரே. அவருக்குக் கொடுக்கவேண்டிய பட்டம் இனமானம் காத்தவர் அல்ல ; இனமானம் அழித்தவர் என்பதே. ஆனாலும் அந்த பட்டத்தையும் வாங்கிக்கொள்ளத் தயார் என்பதும் நகைப்புக்கிடமான உண்மை.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment