Saturday, December 19, 2009

எப்பிடி மதியம் 2 மணி வரை 40 விழுக்காடாக இருந்த ஓட்டுப்பதிவு பதிவு முடியும் போது 80 சதமானது?

ஆக இந்த முறையும் தில்லு முல்லு கட்சிதான் .

மானங்கெட்ட அரசியல் வேட்பாளர்கள் ;சோரம் போன வாக்காளர்கள். கைக்கூலிகளும் கையாலாகாதவர்களும் கலந்து காணும் அதிகாரிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ..

எவ்வளவு பொருத்தமாக பாடினாயடா என் பாரதியே ...!

No comments:

Post a Comment