Saturday, December 19, 2009

தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது'' என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

எண்டா இதுக்கு முடிவே இல்லையா ? என்னது ?
தலை சிறந்த உலக தமிழ் படைப்பாளியா ?
வழிச்சுக்கிட்டு சிரிப்பான் வே.
சும்மா வந்திட்டான் போயிட்டான் னு எழுதிட்டா உலகில் சிறந்த படைப்பாளி ஆயிட முடியுமா? பப்பாளி தான் ஆகமுடியும்
விவஸ்தை வெக்கம் ஒண்ணுமே கிடையாதா வாங்கற(!) வங்களுக்கும் கொடுக்கரவங்களுக்கும்?

No comments:

Post a Comment