ஒரு எம்.பி அயோத்யா வில் ராமர் கோவில் கட்டலாம் என்கிறார்
இன்னொரு எம்.பி யின் பொய்ப் பத்திரம் போர்ஜரி பித்தலாட்டங்கள் அதே நாளில் ஏறக்குறைய அதே நேரத்தில் புட்டு புட்டு வைக்கப்படுகிறது. முதல்வரின் கோபம் முதலாமவரை நோக்கி வீறு கொண்டு எழுகிறது .விளக்கங்கள் கேட்டு ஆணை பறக்கிறது. மற்றவரிடம் ? முதல்வருடைய மௌனம் காதைச் செவிடு ஆக்குகிறது அதுதான் ஒழியட்டும் அன்னாருடைய அயோக்யத்தனம் நமக்கெல்லாம் நன்றாகவே தெரிந்தது தானே? ஆனால் போர்த் எஸ்டேட் எனப்படும் பத்திரிகைகளோ அடேயப்பா என்ன பவ்யம் அடக்கம் ..ஒரு வரி?
வரி விளம்பரங்கள் கூட வராதே? என்ன செய்வது? (ஹிந்து,தினமணி ,தினமலர்,டைம்ஸ் ஆப இந்தியா உள்பட அத்தனை அயோக்யர்களும் ..) பேய்கள் ஆளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் .....
Friday, October 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment