Thursday, January 7, 2010
என்னையா ஆச்சு தாத்தாவுக்கு ? எதோ இவர் டொனேட் செய்ததனால் இவர பெயர் இல்லாத எந்த புத்தகமும் வெளி வரக்குடாதாமே? என்ன எழவுடா இது இப்படி ஒரு புகழ்ப் பயித்தியமா? அதுவும் தானே தன பேர் வரவில்லைஎன்று புலம்புவது மகாக் கேவலம் அத்தனை பத்திரிகை ஜால்ராக் களும் (தினமலர் உள்பட) அதைப்பற்றி மூச் ! இத்தானைக் கிழ்த்தரமாக முதல்வர் நடந்து இதைப் பற்றி ஒரு வரி கூட எழுத் முடியாத தொடை நடுங்கிகள் வெட்கம் வெட்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment