நாளுக்கு நாள் விஷயம் கேவலமாகிக்கொண்டே போகிறது
ஆக பி ஜெ பி யும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் பணக்கார முதலைகள் தான் இங்கேயும் ....
மற்ற கட்சி களும் குறைந்தவை அல்ல.
என்ன தெளிவாகிறது என்றால் நாட்டில் இரண்டே இரண்டு கூட்டம் தான்.ஓன்று ஆளும் அரசியல்வாதிகளின் கூட்டம்;இன்னொன்று ஆளப்படும் முட்டாள்கள்(மக்கள் என்று படிக்கவும்) கூட்டம். இதில் நியாயம் நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பேத்தல்.ஓட்டுப்போடாதவர்கள் சரியாத்தான் சொல்கிறார்கள் ;யாராண்டால் என்ன?எல்லாம் ஒன்றேதான்.கையும் தாமரையும் திருட்டுத்தனமாக கை குலுக்கிகொள்கின்றன.இந்த ரீதியில் இந்தியாவை யாரலும் காப்பாற்ற முடியாதுடா சாமீ!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment